மனிதவள அபிவிருத்திப் பிரிவு
சமூகக் கலந்துரையாடல் மூலம் கைத்தொழில் சமாதானம் மற்றும் வேலைத்தல கூட்டுறவு என்பவற்றை மேம்படுத்துவதற்காக மனிதவள அபிவிருத்திப் பிரிவினால் பின்வரும் நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றன.
-
தனியார் துறை ஊழியர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கான சமூகக் கலந்துரையாடல்மேம்பாட்டு நிகழ்ச்சிகள்.
-
அரச சார்புநிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கான சமூகக் கலந்துரையாடல் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்.
-
பெருந்தோட்டத் துறையில் சேவை புரிகின்ற பெண்களுக்காக தொழில் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
-
வலய மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களால் ஆலோசனைச்சபை கூட்டங்களை நடாத்துதல்
-
மாவட்ட மற்றும் உபதொழில் அலுவலகங்களால் சமூகக் கலந்துரையாடலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
-
தனியார் மற்றும் அரசசார்பு துறைகளைச் சேர்ந்த தொழில்தருநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அகில இலங்கை ரீதியிலான் ஓவியப்போட்டி
-
சமூகக் கலந்துரையாடல் அதி உயர் விருதுக்கான போட்டி
மேலதிக தகவல்களுக்கு:-
மனிதவளங்கள் அபிவிருத்தி பிரிவு,
தொழில் திணைக்களம்,
நாராஹேன்பிட்டி.
கொழும்பு – 05
தொ.பே. இல. - 011-2500065, 0112586313
தொலைநகல் - 011-2586313
மின்னஞ்சல் -dolsocial@sltnet.lk
|
செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2023 08:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
|